இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், மு.ப. 10.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

❇️ *ABCDEFGHIJKL | PQRSTUVW*

 📌 மு.ப. 10.00 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 
📌 பி.ப. 6.00 - பி.ப. 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

✳️ *முதல் கட்டம்*

✅ *I, J, K, L, R, S, T*
👇👇👇
*10:30 AM - 12:10 PM*

✅ *E, F, G, H, U, V*
👇👇👇
*02:40 PM - 04:20 PM*

✅ *A, B, C, D, W, P, Q*
👇👇👇
*04:20 PM - 06:00 PM*

✳️ *இரண்டாம் கட்டம்*

✅ *I, J, K, L, R, S, T*
👇👇👇
*06:00 PM - 07:20 PM*

✅ *E, F, G, H, U, V, W*
👇👇👇
*07:20 PM - 08:40 PM*

✅ *A, B, C, D, P, Q*
👇👇👇
*08:40 PM - 10:00 PM*

❇️ *MNO | XYZ*
 
📌 மு.ப. 5.30 - மு.ப. 8.30 வரை 3 மணித்தியாலங்கள்

❇️ *CC* 
 
📌 மு.ப. 6.00 - மு.ப. 8.30 வரை 2½ மணித்தியாலங்கள்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.