50% பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விலையேற்றத்தால் மக்கள் முட்டை உட்கொள்ளப் பழகி வந்த வேளையில் இந்த அறிவிப்பானது மக்களுக்கு பெறும் அசௌகரியத்தை ஏற்படுத்தவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.