நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு சதொச தீர்மானித்துள்ளது.

01.சிவப்பு அரிசி ஒரு கிலோகிராமின் விலையை 6 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 199 ரூபாவாகும்.

02.கீரி சம்பா ஒரு கிலோகிராமின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீரர்மானிக்கப்பட்டுள்ளது. – புதிய விலை 225 ரூபாவாகும்.

03.பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலையை 30 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 225 ரூபாவாகும்.

04.நெத்தலி ஒரு கிலோகிராமின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,150 ரூபாவாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.