திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை

TestingRikas
By -
0
நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)