களனி கங்கையில் கரை யொதுங்கிய சடலம்

 இதுவரை அடையாளம் காணப்படவில்லை

மல்வானை – ரக்ஷபான அருகே களனி கங்கையில் இருந்து சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த சடலம் இன்று முற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

எனினும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.