ருஹுனு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று ஒரு வார காலத்திற்கு பூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உக வேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகத்தின் உப வார்டன், அவரது மற்றும் மற்றும் தாயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் 2 மணிக்கும் முன்னர் மாணவர்களை பல்கலைகழக வளாகத்தை விட்டு வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.