கொத்து, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு

கொத்து, உணவுப் பொதி மற்றும் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி தேனீர் ஒன்றின் புதிய விலை 30 ரூபாவாகவும், பால் தேனீர் ஒன்றின் புதிய விலை 90 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.