நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.