முகப்பு மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்! மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்! By -TestingRikas மே 23, 2023 0 மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை