உயர்தரப் பெறுபேறுகள் ஆகஸ்ட்டில் - பரீட்சை நவம்பரில்

கல்வியாண்டு 2022 இற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் மாதத்தினுள் வழங்க முடியும் என கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகி டிசம்பரில் கிறிஸ்மஸ் இற்கு முன்னதாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை அடுத்த வருடம் முதல் காலாண்டில் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.