முகப்பு பிரதான செய்தி பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தார் ஜனாதிபதி! பாராளுமன்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தார் ஜனாதிபதி! By -Rihmy Hakeem ஜனவரி 03, 2020 0 இன்று ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் சிம்மாசன உரை நிகழ்த்திய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பாராளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்தி வைத்தார். Tags: பிரதான செய்தி Facebook Twitter Whatsapp புதியது பழையவை