முகப்பு உலக செய்திகள் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி By -Rihmy Hakeem மார்ச் 09, 2020 0 கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் இத்தாலியில் மொத்த பலி எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது. (adaderana) Tags: உலக செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை