தேர்தல் ஆணைக்குழுவுக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) மாலை நடைபெறவுள்ளது.
இதன்போது வேட்பு மனு தாக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்சி காரியாலயங்கள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.