மாவனெல்ல புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கு மீண்டும் விளக்க மறியல்
By -Rihmy Hakeem
மார்ச் 02, 2020
0
மாவனெல்ல பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான 30 பேரையும் இம்மாதம் 16 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.