கொக்கரெல்ல வெவ்சிறிகம பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகயையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (09) பிற்பகல் தனது இரண்டு பிள்ளைகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
06 வயதான ஆண் பிள்ளை ஒன்றும் 03 வயதான பெண் பிள்ளை ஒன்றுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளினதும் தயார் கட்டுநாயக்க பகுதி வீடொன்றில் தொழில் புரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
adaderana.lk
குறித்த நபர் நேற்று (09) பிற்பகல் தனது இரண்டு பிள்ளைகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
06 வயதான ஆண் பிள்ளை ஒன்றும் 03 வயதான பெண் பிள்ளை ஒன்றுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளினதும் தயார் கட்டுநாயக்க பகுதி வீடொன்றில் தொழில் புரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
adaderana.lk

