Update : இலங்கையில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.

Rihmy Hakeem
By -
0

Update:

இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 159 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னைய செய்தி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (03) இதுவரை 05 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இதுவரை 21 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)