முகப்பு பிரதான செய்திகள் இதுவரை 33 பேர் பூரண சுகமடைந்துள்ளனர் இதுவரை 33 பேர் பூரண சுகமடைந்துள்ளனர் By -Rihmy Hakeem ஏப்ரல் 06, 2020 0 இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 33 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன், ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை