ஜா - எலவின் இரு பகுதிகள் முடக்கம்!

Rihmy Hakeem
By -
0

ஜா-எல பிரதேசத்தின் சுதுவெல்ல, பாரிஸ் பெரோ மாவத்தை ஆகிய இரண்டு பகுதிகளும் நேற்று (05) இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் வசிக்கும் இளைஞரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)