குருணாகலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரலாற்று வெற்றி

www.paewai.com
By -
0

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான குருணாகல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் இலங்கை தேர்தல் வரலாற்றில் தனி நபர் பெற்றுக் கொண்ட அதிக கூடிய விருப்பு வாக்குகளை பெற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார். இந்த சாதனைக்கு சொந்தக் காரராக கடந்த 2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐ.தே.க.இன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருந்தார். எனினும் இம்முறை அவர் பாராளுமன்றத்திற்கே தெரிவு செய்யப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் குருணாகல் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த ராஜபக்ஷ - 527.364

ஜொன்ஸ்டன் பெரேரா - 199.203

குணபால ரத்னசேகர - 141.991

தயாசிறி ஜயசேகர - 112.452

அசங்க நவரத்ன - 82.779

சமன்பிரிய ஹேரத் - 66.814

டீ.பி.ஹேரத் - 61.954

அநுர பிரியதர்ஷன யாபா - 59.696

பியரத்ன ஹேரத் - 54.351

ஷாந்த பண்டார - 52.086

சுமித் உடுகும்புர - 51.134

ஐக்கிய மக்கள் சக்தி

நளின் பண்டார - 75.631

ஜே.சி அலவதுவல - 65.956

அசோக் அபேசிங்க - 54.512

துஷார இந்துனில் - 49.364

அதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான வாக்கு பெற்று அபார வெற்றியீட்டியுள்ளார்.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)