திவுலபிடிய கொத்தணி : மேலும் 60 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 2222 ஆக உயர்வு!

Rihmy Hakeem
By -
0

 திவுலபிடிய கொரோனா கொத்தணி மூலம் மேலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த கொத்தணி மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2222 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)