நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வெந்தயம் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படும் ஒரு அதிசய மூலிகையாகும். அதிலும் வெந்தய கீரை, இந்தியாவில் ஏராளமாக கிடைக்கின்றன, இந்த ருசியான கீரையில் செய்யப்பட்ட சுவையான உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலமாக, பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சக்திவாய்ந்த உணவு, பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது.
