சுற்றுலாப்பயணிகளின் வருகையால் பரபரப்பாகியுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (படங்கள்)

Rihmy Hakeem
By -
0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பரபரப்பாகியுள்ளது.


கொழும்பு, கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் நேற்று (13) நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளால் பரபரப்பாக இருந்தது.


இயற்கை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் தெளிவான வானத்திற்கு சுற்றுலாப் பாதைகள் திறந்திருப்பதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் அழகு, அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து கொண்டிருப்பதாக விமான நிலைய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)