Your browser does not support the audio element. முகப்பு விளையாட்டு நியுசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா நியுசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா SiyaneNews ஜனவரி 28, 2019 A+ A- Print Email நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. விளையாட்டு Tweet Share Share Share Share
கருத்துரையிடுக