புத்தளம் கொழும்பு முகத்திடலில் மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று (14) ஒழுங்கு செய்யப்பட்டது.

புத்தளம் பிரதேச முஸ்லிம்கள் விஷேட நோன்பு நோற்றுள்ள நிலையிலேயே இவ் இப்தார் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் மார்ச் மாதம் 15ம் திகதி கொட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் பிரதேச மக்கள் கடந்த மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சர்வமத தலைமைகளின் ஆலோசனைகளின் படி நேற்று கறுப்பு கொடி போராட்டம் முன்னெடுத்ததின் தொடராக அனைத்து முஸ்லிம் மக்களும் விஷேட நோன்பு நோற்று துஆ பிரார்த்தனைகளில் இன்று ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.