பேருவளை  ஆதார  வைத்தியசாலையில் நேற்று  [21.02.2019] இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அதை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைத்தார்.




[ஊடகப் பிரிவு]

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.