இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணப்படுத்திய முப்பெரும் ஆளுமைகள்.


1.பேராசிரியர் கலாநிதி அல்லாமா தைக்கா சுஐப் ஆலிம்.
B.A (Hon) ceylone, M.A, PhD (USA)
ஆய்வு நூல் :
*Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu – A study of the Contributions of Sri Lanka and Tamil Nadu to Arabic, Arwi, Persian and Urdu Languages, Literature and Education
*880 பக்கங்கள்
* இந்த ஆய்வு நூலை எழுத சுமார் 35 வருடங்கள் நூலாசிரியர் ஆய்வு செய்ததாக கலாநிதி சுக்ரி அவர்கள் கூறுகிறார்கள்.
2.பேராசிரியர் லோனா தேவராஜா அம்மையார்
B.A, M. A (Ceylone), PhD (London)
ஆய்வு நூல் :
*THE MUSLIMS OF SRI LANKA....ONE THOUSAND YEARS OF ETHNIC HARMONY 900 - 1915
3. கலாநிதி எம் ஏ எம் சுக்ரி
B.A (ceylone) M. A, PhD (Edinburgh)
ஆய்வு நூல்:
Muslims of Sri Lanka: Avenues to Antiquity
இந்த முப்பெரும் ஆளுமைகளின் பணிகள் இடம்பெற்றிருக்காவிட்டால் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு அழிந்து போயிருக்கும் என்று களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் கூறுகிறார்.
வாழ்வின் பெரும் பகுதியை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று இருப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணித்த இவர்களின் சேவையை வல்லநாயன் ஏற்று அவர்களையும் பொருந்திக்கொள்வானாக.

(பஸ்ஹான் நவாஸ்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.