சிறீ லங்கா சாதனையாளர் மன்றம் ஏற்பாடு செய்த நெல்சன் மண்டேலா சமாதான மற்றும் சமூக
சேவைக்கான விருது 2019.

பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிறு (13) மாலை நடைபெற்ற போது நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கறந்து சிறப்பித்த இலங்கைக்கான தென் ஆப்ரிக்கா தூதுவர் ரொபினா பீ மாக்ஸ்ஸிடமிருந்து நெல்சன் மண்டேலா சமாதான விருதினை
புரவலர் ஹாசிம் உமர் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார்
மனித உரிமை செயல்பாட்டாளர்கள்
முஹீப் ஜீரான்.
ரகு இந்திரகுமார்
செய்யது அலியார்
முஹம்மது ரிப்கி
நில்மினி பிரியங்கா
சாகர லக்மால்
சப்ரினா பாரிஸ்
மற்றும் சங்கைக்குரிய தனபட்டேகம சோபித தேரர்
ஆகியோருடன் மேலும் பலர் பெற்றுகொண்டதுடன்
உலக ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ராஐகுமாரனுக்கு  லங்கா கீர்த்தி பட்டமும் வழங்கி வைக்கபட்டது.

இவ்விழாவில்,
கெளரவ அதிதியாக கலந்து டாக்டர் டீமார் டூரிங் . மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.டெக்ஸ்டர் பெர்ணான்டோ .. உபதலைவர் டாக்டர் தரிந்து விஜயநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.










(Madawala News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.