ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் முஸ்லிம் அமைப்பும் இணைந்த தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கும் கூட்டம் இன்று தெகிவளை சகராண் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்ரி, மேல் மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் முன்னாள் அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த ருமி ஜவ்பா், மில்பா் கபூர் ஆகியோா்கள் உரையாற்றினாா்கள். இக் கூட்டத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளா் முஸ்லீம்கள் ஆதரவு மற்றும் அவரின் கடந்த கால சேவை யுத்த வெற்றி ,கொழும்பு அழகான நகரம் மற்றும் எதிா் காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அவா்களை தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்து அவரின் கீழ் முஸ்லிம்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்கள் இங்கு பேசப்பட்டன.


(Ashraf A Samad)











கருத்துரையிடுக

Blogger இயக்குவது.