இன்று (30) அதிகாலை சீனாவில் இருந்து வந்த 3 ஸ்ரீ லங்கன் விமானங்கள் மூலம் 10 இலங்கை மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 
ஷங்ஹாயில் இருந்து வந்த யூ.எல் 867 விமானத்தில் இன்று காலை 5.10 மணிக்கும், காலை 5.50 மணிக்கு பீஜிங்கில் இருந்து வந்த யூ.எல் 869 விமானத்திலும், இக்வென்சோவில் இருந்து அதிகாலை 6.10 மணிக்கு வந்த யூ.எல் 885 விமானத்தில் இருந்தும்; இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதே போன்று நேற்று இரவு 6.10 மணிக்கும், 6.18 மணிக்கும் வந்த 2 விமானங்களிலும் மாணவர்கள் இலங்கை வந்துள்ளனர். நேற்று இரவு 9.10 மணிக்கு வந்த வமானத்தில் 30 மணயவர்கள் இலங்கை வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.