முகப்பு கொரோனா சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது! சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது! By -Rihmy Hakeem ஏப்ரல் 09, 2020 0 ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 23 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை