முகப்பு பிரதான செய்திகள் இதுவரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் By -Rihmy Hakeem ஏப்ரல் 10, 2020 0 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொட IDH இல் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு நபர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். இதனால், இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை