தோட்டத் தொழிலாளர்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார் வடிவேல் சுரேஷ்

Rihmy Hakeem
By -
0
பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வடிவேல் சுரேஷ் நற்பணி மன்றத்தினால் இன்று (09) உலர் உணவுப் பொதிகள் வைபவ ரீதியாக வழங்கப்பட்டன.

இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரும், முன்னாள் பதுளை மாவட்ட எம்.பியுமான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதையும், உணவுப் பொதிகள் வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொதிகளையும் படங்களில் காணலாம்.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)