முகப்பு இலங்கை பெரிய அலைகளால் களுத்துறையில் சொத்துக்களுக்கு சேதம் பெரிய அலைகளால் களுத்துறையில் சொத்துக்களுக்கு சேதம் By -Rihmy Hakeem ஏப்ரல் 08, 2020 0 பெரிய அலைகள் களுத்துறை வடக்கின் சொத்துக்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (07) பிற்பகல் களுத்துறை வடக்கு பகுதியில் பெரிய அலைகள் கரைக்கு வந்ததால் பல சுற்றுலா ஹோட்டல்களும் தனியார் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. (அப்ரா அன்ஸார்) Tags: இலங்கை Facebook Twitter Whatsapp புதியது பழையவை