நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுள்ள தனியார் பாடசாலைகளில் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை எதிர்வரும் ஒக்டோபர் 09 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 அன்றைய தினம் முதல் இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பிப்பதாகவும் 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக்காக மீண்டும் பாடசாலைகள் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.