இன்றைய தினம் (25) இதுவரை 502 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,938 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.