இன்றைய தினம் (25) இதுவரை 502 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,938 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (25) இதுவரை 502 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக