இன்று (11) இதுவரை 536 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 461 பேர் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்கள் எனவும் 75 பேர் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 27,521 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.