இன்று (06) மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர்களுள் 166 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும்  ஏனைய 120 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 648 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டாவது அலை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 24,322 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.