வெலிகமையில் அடையாளம் காண முடியாதளவு சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்!

Rihmy Hakeem
By -
0



வெலிகமை, கலுவெல்ல கடற்கரையில் இன்று (17) காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

அடையாளம் காண முடியாதளவு சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)