இன்றைய (01) ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை தாண்டியது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.