அத்தனகல்ல பிரதேச சபையின் கஹட்டோவிட்ட வட்டார உறுப்பினர் நஜீப்தீனின் முயற்சியால், பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு பிரதேச சபையால் வழங்கப்படும் புலமைப்பரிசிலின் கீழ் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மூன்று பேருக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.
பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீனின் முயற்சியால் கஹட்டோவிட்ட பிரதேச பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
By -
அக்டோபர் 25, 2021
0
Tags: