பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க மூலம் சபையிடம் ஒப்படைத்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.