- I. A. Cadir Khan -

   தற்போதைய சூழ்நிலை காரணமாக,  நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.