ஆர்ப்பாட்டத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

Rihmy Hakeem
By -
0

 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் (30) மருதானையில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)