ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (29) நடைபெறவுள்ளது. 

இந்தச் சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.