இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.