தேசிய சபை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று  (20) நடைபெறவுள்ளது.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதுடன் அது தொடர்பான விவாதம் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.