இன்றைய தினம் மின்வெட்டு நேரத்தை 3 மணிநேரமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நாளை முதல் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மீண்டும் முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.