கிரிக்கெட் அப்பாக்கள்! கையில் பிள்ளைகளை ஏந்திக் கொண்டு நிற்கும் வீரர்கள்!
மைதானத்தில் தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே பதிவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடினர்.

தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி கொண்ட கையேடு தங்கள் பிள்ளைகளை கையில் ஏந்திக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகிழ்ச்சி தருணம் குறித்த புகைப்படம் ஒன்றை கிரிக்கெட் அப்பாக்கள் என குறிப்பிட்டு மார்ன்ஸ் லபுசாக்னே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்! 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.