மருதானை பகுதியில் பதற்றம்- பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
By -TestingRikas
பிப்ரவரி 04, 2023
0
மருதானை பகுதியில் பதற்றம்- பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
இன்று நள்ளிரவு 12மணியளவில் மருதானை-எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.