மஹியங்கனை 18 வளைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடற்பாறைகள் சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18வது வளைவுப் பகுதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

வீதியின் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறைகளும் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.